மீண்டும் பிரபுதேவாவுடன் கைகோர்த்த நயன்தாரா

பிரபுதேவாவும், நயன்தாராவும் மீண்டும் கைகோர்த்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி அடிபடுகிறது.
மீண்டும் பிரபுதேவாவுடன் கைகோர்த்த நயன்தாரா
Published on

இந்நிலையில், பிரபுதேவாவும், நயன்தாராவும் மீண்டும் கைகோர்த்துள்ளதாக வந்துள்ள விஷயம் என்னவென்றால், பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘குலேபகாவலி’ மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அறம்’ ஆகிய இரண்டு படங்களின் சாட்டிலைட் உரிமையையும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com