அந்தப் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு- நயன்தாரா

தனது கேரியரில் அந்தப் படத்தில் நடித்தது தான், நான் செய்த மிகப்பெரிய தவறு என நயன்தாரா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
நயன்தாரா
நயன்தாரா
Published on

இந்நிலையில், வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்த நயன்தாரா கூறியதாவது, ’தனது கேரியரில் செய்த மிகப் பெரிய தவறு சூர்யாவின் கஜினியில் நடித்ததுதான். அந்தப் படத்தில் சித்ரா என்ற மருத்துவ மாணவி கேரக்டரில் நடித்திருந்தேன். அந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, ஹீரோயின் அசினுக்கு இணையான வேடம் என கூறப்பட்டது. ஆனால், படத்தில் எனது கேரக்டரை வேறுவிதமாக எடுத்துவிட்டார்கள். அதற்கு பிறகுதான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com