சினிமா ஆசை இல்லாமல் நாயகி ஆனேன்: ‘குரங்கு பொம்மை’ நாயகி

சினிமா ஆசை இல்லாமல் நாயகி ஆனதாக ‘குரங்கு பொம்மை’ படத்தின் நாயகி டெல்னா டேவிஸ் கூறியிருக்கிறார்.
சினிமா ஆசை இல்லாமல் நாயகி ஆனேன்: ‘குரங்கு பொம்மை’ நாயகி
Published on

“எல்லோருக்கும் என்னோட நமஸ்காரம். நான் ஏன் முதலில் மலையாளத்தில் நமஸ்காரம் சொல்கிறேன் என்றால் நான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்திருக்கிறேன். நான் ஒரு மலையாளி என்பது உங்களுக்கு தெரிவதற்காகத் தான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com