

சின்னத்திரையில் பாட்டுபாடி பிரபலமானவர், சில ஷோக்களில் கலந்துக் கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தாராம். வெகுளியான பெண் என்று பலரும் கூறி வரும் நிலையில், அவரை தொடர்புக் கொண்ட சிலர், எங்கள் கடையை திறக்க வேண்டும், விளம்பரம் செய்ய வேண்டும் என்று கேட்டால், லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என்று கேட்கிறாராம்.
மேலும், படங்களில் நடிக்க அழைத்தால், பெரிய ஹீரோக்கள் படம் என்றால் தான் கதை கேட்பேன், ஹிட் இயக்குனர்கள் படம் தான் நடிப்பேன் என்று கண்டிசன் போடுகிறாராம். ஏன் இப்படி எல்லாம் என்று கேட்டால், நான் ரொம்ப பிரபலம் அப்படித்தான் இருப்பேன் என்று ஓவர் பில்டப் கொடுக்கிறாராம்.