தனுஷ், சிவகார்த்திகேயன் பட இயக்குனர் வீட்டில் நடந்த பெரிய சோகம்
தனுஷ், சிவகார்த்திகேயன் பட இயக்குனர் துரை செந்தில்குமார் வீட்டில் பெரிய சோகம் நடந்துள்ளது.
சிவகார்த்திகேயன் - தனுஷ்
Published on:
Copied
Follow Us
இந்நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமாரின் தந்தை செல்வகுமார் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 67. இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான கரூரில் நடைபெறவுள்ளது.
தந்தையை இழந்து வாடும் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.