சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் திரும்பியுள்ள நிலையில் யாஷிகா ஆனந்த் புதிய போட்டோ ஷூட் ஒன்றை அளித்துள்ளார்.
யாஷிகா ஆனந்த்
Published on:
Copied
Follow Us
தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்து வரும் யாஷிகா ஆனால் தற்போது கையில் வாளுடன் வொண்டர் வுமன் ஸ்டைலில் போட்டோசூட் எடுத்து அதை பதிவு செய்து இருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.