இதுவரை இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி சிலர் இறந்துள்ளனர். இந்த விளையாட்டால் சமீபத்தில் சென்னை கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களை அதிர வைத்தது.