கனவுகள் நனவாகும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொட்ட காரியம் வெற்றி பெறும். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர்.