என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிறிஸ்தவ போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்
Byமாலை மலர்20 Nov 2017 9:44 AM GMT (Updated: 20 Nov 2017 9:44 AM GMT)
வைகோ மதம் மாறியதாக தகவல் பரப்பும் கிறிஸ்தவ போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
கோவை:
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஜெபக்கூடம் நடத்தி வரும் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் சமீபகாலமாக பேசிய பேச்சுக்கள் வாட்ஸ் அப்பில் வீடியோவாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும், அவரது குடும்பத்தினர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருவதாகவும், வைகோ தினமும் பைபிள் படிக்க கற்று வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.
ஆனால் இதனை வைகோ மறுத்துள்ளார். மோகன் சி.லாசரஸ் இவ்வாறு கூறி அப்பகுதி மக்களை மதமாற்றம் செய்து வருகிறார். எனவே மோகன் சி.லாசரஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஜெபக்கூடம் நடத்தி வரும் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் சமீபகாலமாக பேசிய பேச்சுக்கள் வாட்ஸ் அப்பில் வீடியோவாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும், அவரது குடும்பத்தினர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருவதாகவும், வைகோ தினமும் பைபிள் படிக்க கற்று வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.
ஆனால் இதனை வைகோ மறுத்துள்ளார். மோகன் சி.லாசரஸ் இவ்வாறு கூறி அப்பகுதி மக்களை மதமாற்றம் செய்து வருகிறார். எனவே மோகன் சி.லாசரஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X