என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும்: குமாரசாமி
Byமாலை மலர்28 April 2017 10:16 AM GMT (Updated: 28 April 2017 10:16 AM GMT)
கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல்வர வாய்ப்பு உள்ளது என மத சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு:
மத சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி ஹூப்பள்ளியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபத்தில் நடைபெற்ற குண்டல்பேட்டை, நஞ்சன்கூடு ஆகிய தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டம் அல்ல. கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல்வர வாய்ப்பு உள்ளது. சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் வகையில் மதசார்பற்ற ஜனதாதள கட்சியை பலப்படுத்த முடிவு செய்து உள்ளேன்.
மாவட்ட, வட்ட அளவில் நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து அவர்களை சட்டசபை தேர்தலுக்கு தயார் செய்ய திட்டமிட்டுள்ளேன். கட்சியில் அதிருப்தியாக உள்ளவர்கள் காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகளில் சேருவதை தடுக்க மாட்டேன்.
கட்சி என்பது பெற்ற தாய் போன்றது. அந்த தாய்க்கு துரோகம் நினைப்பவர்களுக்கு இறைவன் தண்டனை கொடுப்பான். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஸ்வநாத் விரைவில் மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் சேர உள்ளார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மத சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி ஹூப்பள்ளியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபத்தில் நடைபெற்ற குண்டல்பேட்டை, நஞ்சன்கூடு ஆகிய தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டம் அல்ல. கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல்வர வாய்ப்பு உள்ளது. சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் வகையில் மதசார்பற்ற ஜனதாதள கட்சியை பலப்படுத்த முடிவு செய்து உள்ளேன்.
மாவட்ட, வட்ட அளவில் நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து அவர்களை சட்டசபை தேர்தலுக்கு தயார் செய்ய திட்டமிட்டுள்ளேன். கட்சியில் அதிருப்தியாக உள்ளவர்கள் காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகளில் சேருவதை தடுக்க மாட்டேன்.
கட்சி என்பது பெற்ற தாய் போன்றது. அந்த தாய்க்கு துரோகம் நினைப்பவர்களுக்கு இறைவன் தண்டனை கொடுப்பான். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஸ்வநாத் விரைவில் மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் சேர உள்ளார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X