என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்22 July 2017 8:03 AM GMT (Updated: 22 July 2017 8:03 AM GMT)
குட்கா ஊழல் விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் தூர்வாரப்பட்ட ஏரி, குளங்களை ஆய்வு செய்த பின் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் தூர்வாரப்பட்ட ஏரி குளங்களை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய தவறியதால் நாங்கள் ஏரி, குளங்களை தூர் வாருகிறோம். நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். எங்களை பார்த்து நீர் நிலைகளை தூர் வாரும் பணியில் அ.தி.மு.க.வினரும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இந்த பணிக்கு கமிஷன் பெற முயற்சிக்கின்றனர்.
குட்கா ஊழல் விவகாரம் குறித்து வருமான வரித்துறை சார்பில் கடிதம் வரவில்லை என்று தலைமை செயலாளர் பொய் சொல்கிறார். சட்டம் ஒழுங்கு அதிகாரிகளுக்கு தலைமை பொறுப்பில் உள்ள தலைமை செயலாளரே இதற்கெல்லாம் உடந்தையாக இருக்கிறார். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்ட விவகாரத்தில் முதல்-அமைச்சரிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.
இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்தால் ஒன்று கூடி போராட்டம் நடத்துவோம்.
அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று கமல் சொன்னது உண்மை தான். இணைய தளத்தில் அமைச்சர்கள் முகவரி அழிக்கப்பட்டது வெட்க கேடானது.
சசிகலா ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது குறித்து கர்நாடக அரசு முறையாக விசாரிக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் தூர்வாரப்பட்ட ஏரி குளங்களை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய தவறியதால் நாங்கள் ஏரி, குளங்களை தூர் வாருகிறோம். நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். எங்களை பார்த்து நீர் நிலைகளை தூர் வாரும் பணியில் அ.தி.மு.க.வினரும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இந்த பணிக்கு கமிஷன் பெற முயற்சிக்கின்றனர்.
குட்கா ஊழல் விவகாரம் குறித்து வருமான வரித்துறை சார்பில் கடிதம் வரவில்லை என்று தலைமை செயலாளர் பொய் சொல்கிறார். சட்டம் ஒழுங்கு அதிகாரிகளுக்கு தலைமை பொறுப்பில் உள்ள தலைமை செயலாளரே இதற்கெல்லாம் உடந்தையாக இருக்கிறார். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்ட விவகாரத்தில் முதல்-அமைச்சரிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.
இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்தால் ஒன்று கூடி போராட்டம் நடத்துவோம்.
அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று கமல் சொன்னது உண்மை தான். இணைய தளத்தில் அமைச்சர்கள் முகவரி அழிக்கப்பட்டது வெட்க கேடானது.
சசிகலா ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது குறித்து கர்நாடக அரசு முறையாக விசாரிக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X