என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் அருகே 4 வயது மகனுடன் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்11 July 2017 1:38 PM GMT (Updated: 11 July 2017 1:38 PM GMT)
விருதுநகர் அருகே 4 வயது மகனுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள ஆனைகூட்டம் பகுதியை சேர்ந்தவர் முகமது (வயது30). இவரது மனைவி அனிதா பாத்திமா (26). இவர்களது மகன் முகமது ஆரீப் (4).
முகமது சிவகாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், அனிதா பாத்திமா வீட்டின் அருகே உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையிலும் வேலை பார்த்து வந்தனர்.
சம்பவத்தன்று அனிதா பாத்திமா தனது மகன் முகமது ஆரீப்பை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதட்டம் அடைந்த முகமது, மனைவி- மகனை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணையும், சிறுவனையும் தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள ஆனைகூட்டம் பகுதியை சேர்ந்தவர் முகமது (வயது30). இவரது மனைவி அனிதா பாத்திமா (26). இவர்களது மகன் முகமது ஆரீப் (4).
முகமது சிவகாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், அனிதா பாத்திமா வீட்டின் அருகே உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையிலும் வேலை பார்த்து வந்தனர்.
சம்பவத்தன்று அனிதா பாத்திமா தனது மகன் முகமது ஆரீப்பை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதட்டம் அடைந்த முகமது, மனைவி- மகனை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணையும், சிறுவனையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X