என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹர்மன் பிரீத் கவுருக்கு ரூ.5 லட்சம் பரிசு: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு
Byமாலை மலர்24 July 2017 7:18 AM GMT (Updated: 24 July 2017 7:18 AM GMT)
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் வீராங்கனை ஹர்மன் பிரீத் கவுருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் வீராங்கனை ஹர்மன் பிரீத் கவுருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதியில் 115 பந்தில் 171 ரன்கள் குவித்து இருந்தார். இறுதிப்போட்டியில் அவர் 51 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் உள்ளிட்ட 10 வீராங்கனைகள் ரெயில் வேயில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு பதவி உயர்வும், ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதியில் 115 பந்தில் 171 ரன்கள் குவித்து இருந்தார். இறுதிப்போட்டியில் அவர் 51 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் உள்ளிட்ட 10 வீராங்கனைகள் ரெயில் வேயில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு பதவி உயர்வும், ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X