என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்யமாட்டார்: கர்நாடக முதல்-மந்திரி
Byமாலை மலர்28 Oct 2017 3:31 AM GMT (Updated: 28 Oct 2017 3:31 AM GMT)
போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக மாநில மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்யமாட்டார் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கணபதி என்ற போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அந்த மாநில மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதனால் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து மூத்த மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து இருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பார் என்றும் கூறினார்.
பாரதீய ஜனதா, தனது அரசியல் ஆதாயத்துக்காக சி.பி.ஐ.யை பயன்படுத்துவதாகவும் அப்போது அவர் குற்றம் சாட்டினார்.
கர்நாடகத்தில் கணபதி என்ற போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அந்த மாநில மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதனால் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து மூத்த மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து இருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பார் என்றும் கூறினார்.
பாரதீய ஜனதா, தனது அரசியல் ஆதாயத்துக்காக சி.பி.ஐ.யை பயன்படுத்துவதாகவும் அப்போது அவர் குற்றம் சாட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X