என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பத்திரிகையாளர் கவுரி லங்கேசுக்கு கேரள முதல் மந்திரி நினைவஞ்சலி
Byமாலை மலர்15 Sep 2017 4:20 PM GMT (Updated: 15 Sep 2017 4:20 PM GMT)
கேரள மாநிலத்தில் பத்திரிகையாளர் கவுரி லங்கேசுக்கு நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார்.
திருவனந்தபுரம்:
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த 5-ம் தேதி வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், கேரள மாநில இளைஞர் நல ஆணையம் மற்றும் கேரள பல்கலைக்கழக மாணவர் சங்கம் சார்பில் கவுரி லங்கேசுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கவுரி லிங்கேஷ் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த பேரணிகள், ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த 5-ம் தேதி வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், கேரள மாநில இளைஞர் நல ஆணையம் மற்றும் கேரள பல்கலைக்கழக மாணவர் சங்கம் சார்பில் கவுரி லங்கேசுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கவுரி லிங்கேஷ் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த பேரணிகள், ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X