என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்31 July 2017 3:21 PM GMT (Updated: 31 July 2017 3:21 PM GMT)
உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் பலியாகினர்.
நைனிடால்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நைனிடால்-அல்மோரா நெடுஞ்சாலையில் பாவ்ரியாபந்த் என்ற இடத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் ஹல்த்வானியைச் சேர்ந்த பங்கஜ் (29) என்பது தெரியவந்துள்ளதாக சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
இதே நெடுஞ்சாலையில் காயிர்னா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு ஜேசிபி எந்திரம் சிக்கிக்கொண்டது.
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலத்தின்போது இந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நைனிடால்-அல்மோரா நெடுஞ்சாலையில் பாவ்ரியாபந்த் என்ற இடத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் ஹல்த்வானியைச் சேர்ந்த பங்கஜ் (29) என்பது தெரியவந்துள்ளதாக சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
இதே நெடுஞ்சாலையில் காயிர்னா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு ஜேசிபி எந்திரம் சிக்கிக்கொண்டது.
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலத்தின்போது இந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X