என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரம்ப்பின் விசா கெடுபிடியால் அமெரிக்கா ஏழையாகும் - இந்தியா செழிக்கும்: போட்டுத்தாக்கும் துணை ஜனாதிபதி
Byமாலை மலர்18 Jan 2018 12:38 PM GMT (Updated: 18 Jan 2018 12:38 PM GMT)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியர்கள்மீது திணிக்கும் விசா கெடுபிடிகளால் இந்தியாவுக்கு ஆதாயம் கிடைக்கும், அமெரிக்கா ஏழையாகும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார். #trump #visa #VicePresident
சென்னை:
பிரபல ஆங்கில நாளிதழின் சார்பில் நேற்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று சிறப்புரையாற்றினார்,
வெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் இந்தியர்கள் அங்கு சென்று கற்றுகொண்டு, சம்பாதித்த பின்னர் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பிவந்து சேவை செய்ய முன்வர வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.
இந்தியர்கள் பணியாற்ற அமெரிக்கா அளிக்கும் H1B விசாக்களின் மீது அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு நன்மையாக அமையும். இதன் மூலம் இந்தியாவிற்கு நன்மைதான் கிடைக்கும். நாம் இழந்த திறமைசாலிகள் நமக்கு திரும்ப கிடைப்பார்கள். அமெரிக்கா ஏழையாகும் என்று குறிப்பிட்டார். #tamilnews #trump #VicePresident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X