என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரியில் திருமணமான 15 நாளில் புதுப்பெண் மாயம்
Byமாலை மலர்15 Nov 2017 1:58 PM GMT (Updated: 15 Nov 2017 1:58 PM GMT)
திருமணமான 15 நாளில் புதுப்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முருகன் (வயது31). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (25) என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவர் வீட்டில் இருந்த முத்துலட்சுமியை திடீரென்று காணவில்லை.
இதுகுறித்து அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களும் பல்வேறு இடங்களில் முத்து லட்சுமியை தேடினர். ஆனால் அவரை காணவில்லை.
இதுகுறித்து புதுமாப்பிள்ளை முருகன், நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முத்துலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெஞ்ஞானபுரத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்துள்ளார். அப்போது ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதனால் அந்த வாலிபர் முத்துலட்சுமியை கடத்தி சென்று இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முருகன் (வயது31). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (25) என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவர் வீட்டில் இருந்த முத்துலட்சுமியை திடீரென்று காணவில்லை.
இதுகுறித்து அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களும் பல்வேறு இடங்களில் முத்து லட்சுமியை தேடினர். ஆனால் அவரை காணவில்லை.
இதுகுறித்து புதுமாப்பிள்ளை முருகன், நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முத்துலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெஞ்ஞானபுரத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்துள்ளார். அப்போது ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதனால் அந்த வாலிபர் முத்துலட்சுமியை கடத்தி சென்று இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X