என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்15 Oct 2017 2:22 PM GMT (Updated: 15 Oct 2017 2:22 PM GMT)
ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, அவரது மகன் ஜெய்ஷாவையும் கைது செய்யக்கோரி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்:
விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, அவரது மகன் ஜெய்ஷாவையும் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாலிங்கராஜா சக்தி மோகன், சங்குதுரை முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணை தலைவர் அய்யனார், குமாரசாமி ராஜா ஆகியோர் பேசினர்.
மாவட்ட துணைத் தலை வர்கள் திருப்பதி, செல்வமணி, பாலகிருஷ்ணன், ராஜ்மோகன், பொருளாளர் கருப்பசாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் செவராஜ், பிரபாகரன், ரமணி, மகேஸ்வரன், ஆறுமுகம், தொந்தியப்பன், ஜெகதீசன், எஸ்.சி-எஸ்.டி. பிரிவின் மாவட்ட செயலாளர் ராமர், சுடலையாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் ராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X