என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீக்குளிப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் பேட்டி
Byமாலை மலர்23 Oct 2017 7:27 AM GMT (Updated: 23 Oct 2017 7:27 AM GMT)
நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.
நெல்லை:
உடனடியாக அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் கலெக்டர் எடுத்தார். கலெக்டர் மனுக்கள் வாங்குவதற்கு வேறு அதிகாரிகளை நியமித்து விட்டு அவர் உடனடியாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘தீக்குளிப்பு சம்பவத்திற்கு காரணமான குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கந்து வட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்படும். 4 பேருக்கும் 70 சதவீத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X