என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓ.பன்னீர்செல்வத்துடன் ‘செல்பி’ புகைப்படம் எடுத்த குழந்தைகள்
Byமாலை மலர்27 May 2017 10:40 AM GMT (Updated: 27 May 2017 10:41 AM GMT)
கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் குழந்தைகள் ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கோவை:
முன்னாள் முதல்-அமைச் சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 24-ந் தேதி ஆயுர்வேத சிகிச்சைக்காக கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்திய சாலையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு 3 நாட்கள் புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தன்னை பார்ப்பதற்காக ஆர்ய வைத்ய சாலைக்கு ஆதரவாளர்கள் யாரும் வர வேண்டாம் என ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார்.
கடந்த 3 நாட்களாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு கேரள பாரம்பரிய ஆயுர் வேத சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கேரள பாரம்பரிய காய்கறிகளால் செய்யப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்ட அவருக்கு மூலிகை எண்ணையால் மசாஜ் செய்யப்பட்டது.
நேற்று மாலை ஆர்ய வைத்திய சாலைக்குள் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர் செல்வத்துடன் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினர், குழந்தைகள் ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஓ.பன்னீர் செல்வம் சிகிச்சை முடிந்து தனது சொந்த ஊரான பெரியகுளம் செல்கிறார்.
முன்னாள் முதல்-அமைச் சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 24-ந் தேதி ஆயுர்வேத சிகிச்சைக்காக கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்திய சாலையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு 3 நாட்கள் புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தன்னை பார்ப்பதற்காக ஆர்ய வைத்ய சாலைக்கு ஆதரவாளர்கள் யாரும் வர வேண்டாம் என ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார்.
கடந்த 3 நாட்களாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு கேரள பாரம்பரிய ஆயுர் வேத சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கேரள பாரம்பரிய காய்கறிகளால் செய்யப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்ட அவருக்கு மூலிகை எண்ணையால் மசாஜ் செய்யப்பட்டது.
நேற்று மாலை ஆர்ய வைத்திய சாலைக்குள் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர் செல்வத்துடன் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினர், குழந்தைகள் ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஓ.பன்னீர் செல்வம் சிகிச்சை முடிந்து தனது சொந்த ஊரான பெரியகுளம் செல்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X