என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோனி 2019-ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவார் -அசாருதீன்
Byமாலை மலர்12 Nov 2017 7:56 AM GMT (Updated: 12 Nov 2017 7:56 AM GMT)
டோனி 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை விளையாடுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஓய்வு குறித்து டோனி மனதில் என்ன இருக்கிறது என்பது பற்றி தெரியவில்லை. அனேகமாக அவர் 2019-ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவார் என்று கருதுகிறேன்.
அந்த போட்டி தொடரோடு ஓய்வு பெறுவார் என்று நினைக்கிறேன். அவரது எதிர்காலம் குறித்து அவர் முடிவு செய்ய விட்டுவிட வேண்டும்.
வருங்காலத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டி தொடர் நடக்கும் என்று கருதுகிறேன். ஆனால் தற்போதைய எல்லை பிரச்சினை சூழ் நிலைகளை கருத்தில் கொள்ளவேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X