என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திரா காந்தியின் 100-வது பிறந்த நாள்: ட்விட்டரில் பிரதமர் மோடி மரியாதை
Byமாலை மலர்19 Nov 2017 6:10 AM GMT (Updated: 19 Nov 2017 6:11 AM GMT)
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
புதுடெல்லி:
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மற்றும் விடுதலைக்காக போராடிய ஜவஹர்லால் நேருவின் மகளான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூறாவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று டுவிட்டர் வழியே அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மற்றும் விடுதலைக்காக போராடிய ஜவஹர்லால் நேருவின் மகளான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூறாவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று டுவிட்டர் வழியே அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X