என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண விழாவில் பரிதாபம்: பொய் கூரை இடிந்து விழுந்து 9 பேர் பரிதாப பலி
Byமாலை மலர்29 April 2017 6:50 AM GMT (Updated: 29 April 2017 6:50 AM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழா சடங்கின்போது அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பொய் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழா சடங்கின்போது அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பொய் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பிதி கிராமத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு திருமண விழாவில் ஏராளமான நண்பர்களும் உறவினர்களும் பங்கேற்றிருந்தனர். மணவிழாவுக்கு முன்னதாக சில சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தபோது விழா பந்தலில் அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பொய் கூரை திடீரென்று இடிந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அவர்களில் சிலர் போகும் வழியிலும், சிலர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி 9 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் அபாயகட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குமேர் பகுதி போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழா சடங்கின்போது அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பொய் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பிதி கிராமத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு திருமண விழாவில் ஏராளமான நண்பர்களும் உறவினர்களும் பங்கேற்றிருந்தனர். மணவிழாவுக்கு முன்னதாக சில சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தபோது விழா பந்தலில் அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பொய் கூரை திடீரென்று இடிந்து பார்வையாளர்கள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அவர்களில் சிலர் போகும் வழியிலும், சிலர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி 9 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் அபாயகட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குமேர் பகுதி போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X