என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசியில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் மாயம்
Byமாலை மலர்23 Dec 2017 11:13 AM GMT (Updated: 23 Dec 2017 11:13 AM GMT)
சிவகாசியில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் மாயமானதாக போலீசில் காதல் கணவர் புகார் செய்துள்ளார்.
விருதுநகர்:
சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது27), கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தனமாரி (20) என்பவரை காதலித்தார்.
இதுதெரியவந்ததும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 11-ந்தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 18-ந்தேதி கடைக்கு சென்று வருகிறேன் என வீட்டில் கூறிவிட்டு சந்தனமாரி சென்றார்.
அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சந்தனமாரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
காதல் மனைவி மாயமானது குறித்து திருத்தங்கல் போலீசில் ராஜ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தனமாரியை தேடி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது27), கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தனமாரி (20) என்பவரை காதலித்தார்.
இதுதெரியவந்ததும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 11-ந்தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 18-ந்தேதி கடைக்கு சென்று வருகிறேன் என வீட்டில் கூறிவிட்டு சந்தனமாரி சென்றார்.
அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சந்தனமாரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
காதல் மனைவி மாயமானது குறித்து திருத்தங்கல் போலீசில் ராஜ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தனமாரியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X