என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் சுவர் இடிந்து விழுந்து கணவன்-மனைவி பலி
Byமாலை மலர்12 Dec 2017 10:12 AM GMT (Updated: 12 Dec 2017 10:13 AM GMT)
ஈரோடு அருகே கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன் - மனைவி பலியாயினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60). இவரது மனைவி ராஜம்மாள் (58).
ஈரோடு பி.பி. அக்ரகாரத்தில் இருந்து கனி ராவுத்தர் குளம் செல்லும் வழியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கணவன்- மனைவி அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது.இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூக்குரலிட்டனர். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ராஜம்மாள் இறந்து விட்டதாக கூறினார். முனுசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார். ராஜம்மாள்-முனுசாமி உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60). இவரது மனைவி ராஜம்மாள் (58).
ஈரோடு பி.பி. அக்ரகாரத்தில் இருந்து கனி ராவுத்தர் குளம் செல்லும் வழியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கணவன்- மனைவி அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது.இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூக்குரலிட்டனர். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ராஜம்மாள் இறந்து விட்டதாக கூறினார். முனுசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார். ராஜம்மாள்-முனுசாமி உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X