என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலிபரை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
Byமாலை மலர்21 Oct 2017 1:38 PM GMT (Updated: 21 Oct 2017 1:38 PM GMT)
வெங்கமேடு தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம் பக்கம் டாஸ்மாக் கடை அருகே கூலித்தொழிலாளியிடம் மிரட்டி பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ரவுடி நாகு என்கிற மணிகண்டன் (வயது24). இவர் மீது வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வெங்கமேடு தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம் பக்கம் டாஸ்மாக் கடை அருகே புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி அஜித்(19) என்ற வாலிபரை மிரட்டி பணம் பறித்த ரவுடி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ரவுடி நாகு என்கிற மணிகண்டன் (வயது24). இவர் மீது வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வெங்கமேடு தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம் பக்கம் டாஸ்மாக் கடை அருகே புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி அஜித்(19) என்ற வாலிபரை மிரட்டி பணம் பறித்த ரவுடி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X