என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம்: கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி:
தி.மு.க.வின் 15-வது அமைப்பு தேர்தலுக்கு தயாராகும் வகையில், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி கலைஞர் அரங்கில் நடைபெற்றது. விண்ணப்பத்தை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வழங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார்ரூபன், திருசிற்றம்பலம், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய கழக செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சின்னப் பாண்டியன், சின்னமாரிமுத்து, காசிவிசுவநாதன், முருகேசன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்