என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையத்தில் வாலிபர் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீவைத்த கும்பல்
Byமாலை மலர்13 Sep 2017 10:15 AM GMT (Updated: 13 Sep 2017 10:15 AM GMT)
திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையத்தில் வாலிபர் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீவைத்த கும்பல் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை அயோத்திக்குப்பத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 27). நேற்று இரவு அவர் திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையத்தில் தூங்கினார்.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் மனோஜ்குமார் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து தப்பி ஓடி விட்டனர்.
தீயில் கருகிய அவர் அலறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மனோஜ்குமார் எதற்காக ரெயில் நிலையத்தில் தூங்கினார்? அவரை தீ வைத்து எரித்தவர்கள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை அயோத்திக்குப்பத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 27). நேற்று இரவு அவர் திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையத்தில் தூங்கினார்.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் மனோஜ்குமார் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து தப்பி ஓடி விட்டனர்.
தீயில் கருகிய அவர் அலறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மனோஜ்குமார் எதற்காக ரெயில் நிலையத்தில் தூங்கினார்? அவரை தீ வைத்து எரித்தவர்கள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X