என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வண்ணாரப்பேட்டை ரவுடி கொலையில் 2 பேர் கைது
Byமாலை மலர்13 Sep 2017 6:26 AM GMT (Updated: 13 Sep 2017 6:26 AM GMT)
வண்ணாரப்பேட்டை ரவுடி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை, செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (எ) கேட் முருகன். பிரபல ரவுடி. நேற்று மாலை அவர் ஸ்ரீனிவாசபுரத்திற்கு சென்றார்.
அப்போது அவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ், மதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கொலையுண்ட ரவுடி முருகன், கைதான 2 பேர்களிடமும் மாமூல் கேட்டு வந்தார். இந்த தகராறில் கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து கைதான 2 பேரிடமும் விசாணை நடந்து வருகிறது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X