என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாராபுரம், காங்கயம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் - கலெக்டர் ஆய்வு
காங்கயம்:
பின்னர் கலெக்டர் பழனிசாமி பேசியதாவது:-
சுகாதாரப் பணியா ளர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகை யில் பொது மக்களின் வீடு களுக்கு நேரில் சென்று சுகாதார விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும் .
பொது மக்கள் குடிநீரி னை சேமித்து வைக்கும் பாத்திரங்களை பாது காப்பாக மூடி வைக் கவும், தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்கா தவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கோவில்கள் ஆகிய இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் தனி கவனம் செலுத்தி கொசு உற்பத்தியை தடுப்பதன் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்க இயலும்.
தற்போது காய்ச்சல் சீசனாக உள்ளதால், மருத்து வர்களின் ஆலோசனைப் பெற்று மருந்துகள் எடுத்துக்கொள்ளவேண்டும். தொடர்ந்து 3 நாள் காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்திடும் வகையில் நிலவேம்பு குடிநீர் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறி னார்.
இதில் தாராபுரம் தாசில்தார்கிருஷ்ணவேனி, காங்கேயம் தாசில்தார் வெங்கடலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்