என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் அருகே பெண்ணிடம் சில்மிஷம்: போலீஸ்காரர் மீது புகார்
Byமாலை மலர்3 July 2017 3:45 AM GMT (Updated: 3 July 2017 3:52 AM GMT)
விருதுநகர் அருகே போதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக போலீஸ்காரர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள காளப்பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது வீட்டில் காதணி விழா நடைபெற்றது. இதில் அவரது உறவினரும் மணிமுத்தாறு பட்டா லியனில் போலீஸ்காரராக பணியாற்றுபவருமான கனகராஜ் என்பவரும் கலந்து கொண்டார்.
அவர் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. போதையில் இருந்த கனகராஜ், விழாவுக்கு வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். அந்தப்பெண் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீஸ்காரர் கனகராஜ், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அப்பலநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள காளப்பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது வீட்டில் காதணி விழா நடைபெற்றது. இதில் அவரது உறவினரும் மணிமுத்தாறு பட்டா லியனில் போலீஸ்காரராக பணியாற்றுபவருமான கனகராஜ் என்பவரும் கலந்து கொண்டார்.
அவர் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. போதையில் இருந்த கனகராஜ், விழாவுக்கு வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். அந்தப்பெண் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீஸ்காரர் கனகராஜ், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அப்பலநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X