என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Byமாலை மலர்2 Oct 2017 3:47 AM GMT (Updated: 2 Oct 2017 3:47 AM GMT)
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான, பழனி மலைக்கோவிலில் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் நேற்று குவிந்தனர்.
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான, பழனி மலைக்கோவிலில் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் நேற்று குவிந்தனர்.
தொடர் விடுமுறை எதிரொலியாக, பக்தர்களின் கூட்டம் அதிகாலையில் இருந்தே அலைமோதியது. இதனால் மலைக்கோவிலில் முருகனை தரிசிக்க பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மின் இழுவை ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே மின்இழுவை ரெயிலில் செல்வதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் படிப்பாதை வழியாகவும் அதிக அளவில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறை எதிரொலியாக, பக்தர்களின் கூட்டம் அதிகாலையில் இருந்தே அலைமோதியது. இதனால் மலைக்கோவிலில் முருகனை தரிசிக்க பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மின் இழுவை ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே மின்இழுவை ரெயிலில் செல்வதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் படிப்பாதை வழியாகவும் அதிக அளவில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X