search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மன தைரியம் பெறுவதற்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்
    X

    மன தைரியம் பெறுவதற்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    ஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் மன தைரியம், சாதுர்யமான புத்தி, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும்.
    "புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
    அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்''

    ஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை இயன்ற போதெல்லாம் ஜபித்து வாருங்கள். இதனால் மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும் என காஞ்சிப்பெரியவர் குறிப்பிடுகிறார்.

    Next Story
    ×