என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆடி மாதத்தில் தேடி வரும் விரத வழிபாடுகள்
Byமாலை மலர்10 July 2017 7:58 AM GMT (Updated: 10 July 2017 7:59 AM GMT)
ஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களில் விரதமிருந்து வழிபாடு செய்தால் கோடி புண்ணியம் நமக்குக் கிடைக்கும். கோலாகல வாழ்க்கை அமையும்.
ஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடி புண்ணியம் நமக்குக் கிடைக்கும். கோலாகல வாழ்க்கை அமையும்.
ஆடி மாதம் 7-ந் தேதி (23.7.2017) ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை. அன்றைய தினம் விரதமிருந்து கடலில் நீராடுவது சிறப்பு. முன்னோர் வழிபாடும் முன்னேற்றம் தரும்.
ஆடி மாதம் 11-ந் தேதி (27.7.2017) வியாழக்கிழமை ஆடிப்பூரமும், நாக சதுர்த்தியும் வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்து அம்பிகை வழிபாட்டையும், அரவு வழிபாட்டையும் செய்தால் அதிர்ஷ்டம் தரும்.
ஆடி மாதம் 12-ந் தேதி (28.7.2017) வெள்ளிக்கிழமை கருட பஞ்சமி. அன்றைய தினம் விரதமிருந்து கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
ஆடி மாதம் 18-ந் தேதி (3.8.2017) வியாழக்கிழமை ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் விரதமிருந்து வழிபாடு செய்தால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
ஆடி மாதம் 19-ந் தேதி (4.8.2017) வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம். அன்று லட்சுமியை விரதமிருந்து வழிபட்டால் செல்வம் பெருகும்.
ஆடி மாதம் 20-ந் தேதி (5.8.2017) சனிக்கிழமை சனிப்பிரதோஷம். அன்றைய தினம் விரதமிருந்து நந்தியை வழிபடுவது சிறப்பு தரும்.
ஆடி மாதம் 22-ந் தேதி (7.8.2017) திங்கட்கிழமை ஆடிப் பவுர்ணமி. அந்த நாளில் விரதமிருந்து கிரிவலம் வந்தால் கீர்த்தி பெருகும்.
ஆடி மாதம் 29-ந் தேதி (14.8.2017) திங்கட்கிழமை கோகுலாஷ்டமி. கண்ணன் விரத வழிபாடு கவலையைப் போக்கும்.
ஆடி மாதம் 30-ந் தேதி (15.8.2017) செவ்வாய்க்கிழமை ஆடி கிருத்திகை. வள்ளி மணாளனை விரதமிருந்து வழிபட்டால் வளங்கள் குவியும்.
ஆடி மாதம் 7-ந் தேதி (23.7.2017) ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை. அன்றைய தினம் விரதமிருந்து கடலில் நீராடுவது சிறப்பு. முன்னோர் வழிபாடும் முன்னேற்றம் தரும்.
ஆடி மாதம் 11-ந் தேதி (27.7.2017) வியாழக்கிழமை ஆடிப்பூரமும், நாக சதுர்த்தியும் வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்து அம்பிகை வழிபாட்டையும், அரவு வழிபாட்டையும் செய்தால் அதிர்ஷ்டம் தரும்.
ஆடி மாதம் 12-ந் தேதி (28.7.2017) வெள்ளிக்கிழமை கருட பஞ்சமி. அன்றைய தினம் விரதமிருந்து கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
ஆடி மாதம் 18-ந் தேதி (3.8.2017) வியாழக்கிழமை ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் விரதமிருந்து வழிபாடு செய்தால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
ஆடி மாதம் 19-ந் தேதி (4.8.2017) வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம். அன்று லட்சுமியை விரதமிருந்து வழிபட்டால் செல்வம் பெருகும்.
ஆடி மாதம் 20-ந் தேதி (5.8.2017) சனிக்கிழமை சனிப்பிரதோஷம். அன்றைய தினம் விரதமிருந்து நந்தியை வழிபடுவது சிறப்பு தரும்.
ஆடி மாதம் 22-ந் தேதி (7.8.2017) திங்கட்கிழமை ஆடிப் பவுர்ணமி. அந்த நாளில் விரதமிருந்து கிரிவலம் வந்தால் கீர்த்தி பெருகும்.
ஆடி மாதம் 29-ந் தேதி (14.8.2017) திங்கட்கிழமை கோகுலாஷ்டமி. கண்ணன் விரத வழிபாடு கவலையைப் போக்கும்.
ஆடி மாதம் 30-ந் தேதி (15.8.2017) செவ்வாய்க்கிழமை ஆடி கிருத்திகை. வள்ளி மணாளனை விரதமிருந்து வழிபட்டால் வளங்கள் குவியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X