என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரஜினி அரசியலுக்கு வந்தால் பெரிய மாற்றம் வரும்: நடிகை சுருதிஹாசன்
Byமாலை மலர்10 July 2017 5:22 AM GMT (Updated: 10 July 2017 5:22 AM GMT)
ரஜினி அரசியலுக்கு வந்தால் பெரிய மாற்றத்தை உண்டாக்கும், இந்தத் துறைக்கும் பெரிய மரியாதையைத் தரும் என்று நடிகை சுருதிஹாசன் கூறயிருக்கிறார்.
தான் யாருடைய உதவியாலும் சினிமாவில் நுழையவில்லை என்றும் தனது சொந்த முயற்சியே என்றும் தெரிவித்துள்ளார். தனது அப்பாவின் பங்கில் ஒரு சதவீத சாதனையை கூட தான் இதுவரை அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை தான் இதுவரை பார்க்கவில்லை என்றும் விரைவில் அந்த நிகழ்ச்சியை பார்ப்பேன் என்றும் கூறினார்.
ஆண்களுக்கு தான் நமது நாட்டில் அதிக மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கின்றது. மேலும் ஆண்குழந்தை பிறந்தால் கொண்டாடுகின்றனர், பெண் குழந்தை என்றால் கண்டுகொள்வதில்லை. இத்தகைய சூழலுக்கு நமது சமூகமே காரணம் என்கிறார். ஆனால் தனது வீட்டில் முழு சுதந்திரமும், ஆண் பிள்ளை போன்றே வளர்த்துள்ளார்கள். தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் நான் தான் என் குழந்தைக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
நான் ஒரு தமிழ் பெண் என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ் நாட்டையோ, தமிழர்களையோ யார் குறை சொன்னாலும் அவர்களை ஒரு வழி செய்துவிடுவேன். ரஜினி சார் கண்டிப்பா அரசியலுக்கு வரணும்னு எதிர்ப்பார்க்கிறேன். அவரது வருகை பெரிய மாற்றத்தை உண்டாக்கும். இந்தத் துறைக்கும் பெரிய மரியாதையைத் தரும்," என்றார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை தான் இதுவரை பார்க்கவில்லை என்றும் விரைவில் அந்த நிகழ்ச்சியை பார்ப்பேன் என்றும் கூறினார்.
ஆண்களுக்கு தான் நமது நாட்டில் அதிக மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கின்றது. மேலும் ஆண்குழந்தை பிறந்தால் கொண்டாடுகின்றனர், பெண் குழந்தை என்றால் கண்டுகொள்வதில்லை. இத்தகைய சூழலுக்கு நமது சமூகமே காரணம் என்கிறார். ஆனால் தனது வீட்டில் முழு சுதந்திரமும், ஆண் பிள்ளை போன்றே வளர்த்துள்ளார்கள். தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் நான் தான் என் குழந்தைக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
நான் ஒரு தமிழ் பெண் என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ் நாட்டையோ, தமிழர்களையோ யார் குறை சொன்னாலும் அவர்களை ஒரு வழி செய்துவிடுவேன். ரஜினி சார் கண்டிப்பா அரசியலுக்கு வரணும்னு எதிர்ப்பார்க்கிறேன். அவரது வருகை பெரிய மாற்றத்தை உண்டாக்கும். இந்தத் துறைக்கும் பெரிய மரியாதையைத் தரும்," என்றார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X