சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை- அமைச்சர் செங்கோட்டையன்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்ய உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கேரளாவில் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 17-ந்தேதி முதல் பொதுத்தேர்வு

கேரளாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
பிளஸ் 2 தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்

இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி. அசல் மதிப்பெண் சான்றிதழ்- பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட இருக்கிறது.
0