என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகின் மிக வயதான மனிதர் 114-வது வயதில் மரணம்
Byமாலை மலர்13 Aug 2017 6:09 AM GMT (Updated: 13 Aug 2017 6:09 AM GMT)
உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கிரிஸ்டல் சமீபத்தில் மரணம் அடைந்தார்.
ஜெருசலேம்:
இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் கிரிஸ்டல். 114 வயதான இவர் உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்தவர். இவர் சமீபத்தில் மரணம் அடைந்தார்.
இவர் கடந்த 1903-ம் ஆண்டு போலந்தில் உள்ள ஷார்நவ் என்ற நகரில் பிறந்தார். யூத மதத்தை சேர்ந்த இவர் தனது வாழ் நாளில் 2 உலகப் போர்களை கண்டவர்.
முதல் உலகப் போரின் போது தனது பெற்றோரை இழந்து அனாதையாக ஆனார். பின்னர் வாழ்க்கையில் கடும் சோதனைகளை சந்தித்தார். இவருக்கு முதல் மனைவி மூலம் குழந்தைகள் பிறந்தனர்.
போலந்தில் ஹாலோ காஸ்ட்டில் ஹிட்லரின் நாஜிப் படைகள் யூதர்களை கொன்று குவித்தனர். அதில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர். பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்து இஸ்ரேல் வந்த அவர் வர்த்தகர் ஆனார்.
இவருக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் மூலம் பல பேரக் குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரக் குழந்தைகள் உள்ளனர்.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் கிரிஸ்டல். 114 வயதான இவர் உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்தவர். இவர் சமீபத்தில் மரணம் அடைந்தார்.
இவர் கடந்த 1903-ம் ஆண்டு போலந்தில் உள்ள ஷார்நவ் என்ற நகரில் பிறந்தார். யூத மதத்தை சேர்ந்த இவர் தனது வாழ் நாளில் 2 உலகப் போர்களை கண்டவர்.
முதல் உலகப் போரின் போது தனது பெற்றோரை இழந்து அனாதையாக ஆனார். பின்னர் வாழ்க்கையில் கடும் சோதனைகளை சந்தித்தார். இவருக்கு முதல் மனைவி மூலம் குழந்தைகள் பிறந்தனர்.
போலந்தில் ஹாலோ காஸ்ட்டில் ஹிட்லரின் நாஜிப் படைகள் யூதர்களை கொன்று குவித்தனர். அதில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர். பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்து இஸ்ரேல் வந்த அவர் வர்த்தகர் ஆனார்.
இவருக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் மூலம் பல பேரக் குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரக் குழந்தைகள் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X