என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து - அரசு அறிவிப்பு
Byமாலை மலர்7 Nov 2017 12:44 PM GMT (Updated: 7 Nov 2017 12:44 PM GMT)
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 8 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக குடியிருப்புப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
மழை தொடர்ந்து பெய்து வரும் மாவட்டங்களில் சுமார் 8 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரையாண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தை முடிக்க முடியவில்லை. இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
புதிய தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 8 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக குடியிருப்புப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
மழை தொடர்ந்து பெய்து வரும் மாவட்டங்களில் சுமார் 8 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரையாண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தை முடிக்க முடியவில்லை. இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
புதிய தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X