என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண வாழ்க்கையால் விளையாட்டுத்திறன் பாதிக்கப்படவில்லை: மல்யுத்த வீராங்கனை சாக்ஷி
Byமாலை மலர்25 May 2017 4:03 AM GMT (Updated: 25 May 2017 4:03 AM GMT)
திருமண வாழ்க்கையால் விளையாட்டுத்திறன் பாதிக்கப்படவில்லை என்று இந்திய மல்யுத்த வீராங்கனை 24 வயதான சாக்ஷி மாலிக் பேட்டியளித்துள்ளார்.
புதுடெல்லி :
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீராங்கனை 24 வயதான சாக்ஷி மாலிக் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இரண்டு பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைக்க விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை மல்யுத்தம் என்பது பிரார்த்தனை செய்வது மாதிரி.
வெற்றிக்கு குறுக்குவழியை நாடக்கூடாது என்பதே அதில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம். இதை பின்பற்றுவதால் தான் விளையாட்டில் இத்தகைய நிலையை எட்டியிருக்கிறேன். திருமண வாழ்க்கையால் எனது விளையாட்டுத்திறன் பாதிக்கப்படவில்லை.
முன்பு எப்போதும் போலவே இருக்கிறேன். வெளிநாட்டில், திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொண்ட பல மல்யுத்த வீராங்கனைகள் இன்னும் பதக்கங்கள் வென்று கொண்டு தான் இருக்கிறார்கள்’ என்றார்.
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீராங்கனை 24 வயதான சாக்ஷி மாலிக் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இரண்டு பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைக்க விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை மல்யுத்தம் என்பது பிரார்த்தனை செய்வது மாதிரி.
வெற்றிக்கு குறுக்குவழியை நாடக்கூடாது என்பதே அதில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம். இதை பின்பற்றுவதால் தான் விளையாட்டில் இத்தகைய நிலையை எட்டியிருக்கிறேன். திருமண வாழ்க்கையால் எனது விளையாட்டுத்திறன் பாதிக்கப்படவில்லை.
முன்பு எப்போதும் போலவே இருக்கிறேன். வெளிநாட்டில், திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொண்ட பல மல்யுத்த வீராங்கனைகள் இன்னும் பதக்கங்கள் வென்று கொண்டு தான் இருக்கிறார்கள்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X