என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: கால்இறுதிக்கு முன்னேறியது இந்தியா
Byமாலை மலர்25 May 2017 3:07 AM GMT (Updated: 25 May 2017 3:07 AM GMT)
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வரும் சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தியா முதல் இரு இடங்களை பிடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
கோல்டு கோஸ்ட் :
சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலாவது குரூப்பில் ‘டி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, டென்மார்க்கிடம் 1-4 என்ற கணக்கில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் இந்தோனேஷியாவை 4-1 என்ற கணக்கில் சாய்த்தது.
இந்த நிலையில் இந்த பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்தோனேஷியா 3-2 என்ற கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது. மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்ததால் அதிக கேம்கள் வென்றதன் அடிப்படையில் முதல் இரு அணிகள் தீர்மானிக்கப்பட்டன.
இதன்படி டென்மார்க்கும், இந்தியாவும் முதல் இரு இடங்களை பிடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றன. சுதிர்மான் கோப்பையில் இந்திய அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு கால்இறுதியில் தோற்று இருந்தது. கால்இறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த 10 முறை சாம்பியனான சீனாவுடன் நாளை மோதுகிறது.
சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலாவது குரூப்பில் ‘டி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, டென்மார்க்கிடம் 1-4 என்ற கணக்கில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் இந்தோனேஷியாவை 4-1 என்ற கணக்கில் சாய்த்தது.
இந்த நிலையில் இந்த பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்தோனேஷியா 3-2 என்ற கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது. மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்ததால் அதிக கேம்கள் வென்றதன் அடிப்படையில் முதல் இரு அணிகள் தீர்மானிக்கப்பட்டன.
இதன்படி டென்மார்க்கும், இந்தியாவும் முதல் இரு இடங்களை பிடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றன. சுதிர்மான் கோப்பையில் இந்திய அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு கால்இறுதியில் தோற்று இருந்தது. கால்இறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த 10 முறை சாம்பியனான சீனாவுடன் நாளை மோதுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X