என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க சுப்பிரமணியசாமி யோசனை
Byமாலை மலர்5 Sep 2017 6:40 PM GMT (Updated: 5 Sep 2017 6:40 PM GMT)
அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு வசதியாக மற்றொருவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்யுமாறு எடப்பாடி பழனிசாமி சசிகலாவிடம் கூற வேண்டும் என பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்
புதுடெல்லி:
சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நேற்று நடத்தினார். இந்த கூட்டம், அவர் தனிப்பெரும்பான்மை பலத்தை கொண்டிருக்கவில்லை என காட்டியது.
இதையொட்டி பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறி இருப்பதாவது:-
எடப்பாடி பழனிசாமி முறையாக பெரும்பான்மையை இழந்துவிட்டார். அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு வசதியாக மற்றொருவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்யுமாறு அவர் சசிகலாவிடம் கூற வேண்டும். அப்படி செய்யாவிட்டால், தி.மு.க. உள்ளே (ஆட்சி அதிகாரத்தில்) வந்து விடும்.
இவ்வாறு அதில் சுப்பிரமணிய சாமி கூறி உள்ளார்.
சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நேற்று நடத்தினார். இந்த கூட்டம், அவர் தனிப்பெரும்பான்மை பலத்தை கொண்டிருக்கவில்லை என காட்டியது.
இதையொட்டி பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறி இருப்பதாவது:-
எடப்பாடி பழனிசாமி முறையாக பெரும்பான்மையை இழந்துவிட்டார். அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு வசதியாக மற்றொருவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்யுமாறு அவர் சசிகலாவிடம் கூற வேண்டும். அப்படி செய்யாவிட்டால், தி.மு.க. உள்ளே (ஆட்சி அதிகாரத்தில்) வந்து விடும்.
இவ்வாறு அதில் சுப்பிரமணிய சாமி கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X