என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாய பாடமாக்க மசோதா - அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம்
Byமாலை மலர்22 May 2017 3:13 AM GMT (Updated: 22 May 2017 3:14 AM GMT)
நாடு முழுவதும் பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக கற்பிக்க கோரும் தனிநபர் மசோதா மீது அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம் நடத்த ஜனாதிபதி சிபாரிசு செய்து இருப்பதாக பாராளுமன்ற செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக கற்பிக்க கோரும் தனிநபர் மசோதாவை பா.ஜனதா எம்.பி. ரமேஷ் பிதுரி கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம் நடத்த ஜனாதிபதி சிபாரிசு செய்து இருப்பதாக பாராளுமன்ற செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த மசோதாவில், ‘பகவத் கீதையின் நேர்மையான சிந்தனைகளும், போதனைகளும் இளைய தலைமுறையை சிறந்த குடிமக்களாக ஆக்கும். எல்லா வயதினருக்கும் பொருத்தமான இதை கல்வி நிறுவனங்கள் புறக்கணித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, நீதி போதனை கல்வியாக கீதையை கற்பிக்க வேண்டும். இதை பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அதே சமயத்தில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக கற்பிக்க கோரும் தனிநபர் மசோதாவை பா.ஜனதா எம்.பி. ரமேஷ் பிதுரி கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம் நடத்த ஜனாதிபதி சிபாரிசு செய்து இருப்பதாக பாராளுமன்ற செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த மசோதாவில், ‘பகவத் கீதையின் நேர்மையான சிந்தனைகளும், போதனைகளும் இளைய தலைமுறையை சிறந்த குடிமக்களாக ஆக்கும். எல்லா வயதினருக்கும் பொருத்தமான இதை கல்வி நிறுவனங்கள் புறக்கணித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, நீதி போதனை கல்வியாக கீதையை கற்பிக்க வேண்டும். இதை பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அதே சமயத்தில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X