என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
Byமாலை மலர்22 Jan 2018 2:52 PM GMT (Updated: 22 Jan 2018 2:52 PM GMT)
அரியலூர் அருகே இரவு நேரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள தெத்தேரி வெள்ளாற்றில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மணல் அள்ளி விற்பனை செய்து வந்தனர். இது குறித்து தளவாய் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சப்-இன் ஸ்பெக்டர்கள் சரத்குமார், ஆனந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வெள்ளாற்றில் அனுமதியின்றி 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
பின்னர் 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அனுமதியின்றி மணல் அள்ளிய ஆலத்தியூரை சேர்ந்த பிச்சைப்பிள்ளை, தெத்தேரியை சேர்ந்த செல்வராஜ், ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X