என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணி அருகே காப்பகத்தில் இருந்த மூதாட்டி மாயம்
Byமாலை மலர்20 Jan 2018 9:22 AM GMT (Updated: 20 Jan 2018 9:22 AM GMT)
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே சின்னம்பேடு கிராமத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் இருந்த மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
சென்னை வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது தாய் விஜயலட்சுமி (வயது 66) திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே சின்னம்பேடு கிராமத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் விஜயலட் சுமி கடந்த 14-ந்தேதி மேல் மருவத்தூர் கோவிலுக்கு சென்று வருவதாக காப்பகத்தில் கூறிவிட்டு சென்றார்.
ஆனால், விஜயலட்சுமி பின்னர் காப்பகத்துக்கும் திரும்பி வரவில்லை. அவரது வீட்டுக்கும் செல்லவில்லை.
மாயமான தனது தாயை கண்டு பிடித்து தருமாறு சீனிவாசன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews
சென்னை வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது தாய் விஜயலட்சுமி (வயது 66) திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே சின்னம்பேடு கிராமத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் விஜயலட் சுமி கடந்த 14-ந்தேதி மேல் மருவத்தூர் கோவிலுக்கு சென்று வருவதாக காப்பகத்தில் கூறிவிட்டு சென்றார்.
ஆனால், விஜயலட்சுமி பின்னர் காப்பகத்துக்கும் திரும்பி வரவில்லை. அவரது வீட்டுக்கும் செல்லவில்லை.
மாயமான தனது தாயை கண்டு பிடித்து தருமாறு சீனிவாசன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X