என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்3 Jan 2018 10:44 AM GMT (Updated: 3 Jan 2018 10:44 AM GMT)
மதுரையில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் 10 மாத குழந்தை தாயை இழந்து தவிக்கிறது.
மதுரை:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ளது புது ராமேசுவரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மனைவி ரேணுகா தேவி (வயது 22). இவர்களுக்கு 10 மாத குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த ரேணுகா தேவி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் 10 மாத குழந்தை தாயை இழந்து தவிக்கிறது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ளது புது ராமேசுவரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மனைவி ரேணுகா தேவி (வயது 22). இவர்களுக்கு 10 மாத குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த ரேணுகா தேவி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் 10 மாத குழந்தை தாயை இழந்து தவிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X