என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது பணியில் இருந்த போலீஸ்காரர்கள் பட்டியல் மாயம்
Byமாலை மலர்24 Nov 2017 3:39 AM GMT (Updated: 24 Nov 2017 3:39 AM GMT)
ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது போயஸ்கார்டனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் யார்? என்ற பட்டியல் தற்போது மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
ஜெயலலிதா முதல்-அமைச்சர் பதவியில் இருந்தபோது அவருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. சென்னை போயஸ்கார்டனில் அவருடைய இல்லம் அமைந்துள்ள பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவருடைய வீட்டில் அன்றாடம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் பட்டியல் சேகரிக்கப்படுவது வழக்கம்.
கடந்த 22.9.2016 அன்று ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் யார்? என்ற பட்டியல் தற்போது மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார். எனவே அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் பட்டியலை தேனாம்பேட்டை போலீசாரும், உயர் அதிகாரிகளும் தேடிவருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா முதல்-அமைச்சர் பதவியில் இருந்தபோது அவருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. சென்னை போயஸ்கார்டனில் அவருடைய இல்லம் அமைந்துள்ள பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவருடைய வீட்டில் அன்றாடம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் பட்டியல் சேகரிக்கப்படுவது வழக்கம்.
கடந்த 22.9.2016 அன்று ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் யார்? என்ற பட்டியல் தற்போது மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார். எனவே அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் பட்டியலை தேனாம்பேட்டை போலீசாரும், உயர் அதிகாரிகளும் தேடிவருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X