என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை சட்டசபையில் என்.ஆர்.காங்கிரசுடன் இணைந்து செயல்பட அ.தி.மு.க. மறுப்பு
Byமாலை மலர்23 Nov 2017 7:55 AM GMT (Updated: 23 Nov 2017 7:56 AM GMT)
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கான அழைப்பை நிராகரித்ததன் மூலம், புதுவை சட்டசபையில் என்.ஆர்.காங்கிரசோடு இணைந்து செயல்பட அ.தி.மு.க. மறுத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் குளிர்கால கூட்டம் இன்று கூடியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் சார்பில் சட்டமன்றத்தில் செயல்படும் விதம் குறித்து கூட்டம் நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று மாலை ஓட்டல் அண்ணாமலையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதோடு என்.ஆர்.காங்கிரசின் அழைப்பை அவர்கள் நிராகரித்து விட்டனர். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், என்.ஆர்.காங்கிரசும் கூட்டணியாக செயல்படவில்லை.
அப்படியிருக்க சட்டமன்றத்தில் மட்டும் ஏன் கூட்டணியாக செயல்பட வேண்டும்? என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர். இதனடிப்படையில் என்.ஆர்.காங்கிரசோடு இணைந்து செயல்பட அ.தி.மு.க.வினர் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் நேற்று மாலை நடைபெறவிருந்த என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
புதுவை சட்டசபையில் குளிர்கால கூட்டம் இன்று கூடியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் சார்பில் சட்டமன்றத்தில் செயல்படும் விதம் குறித்து கூட்டம் நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று மாலை ஓட்டல் அண்ணாமலையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதோடு என்.ஆர்.காங்கிரசின் அழைப்பை அவர்கள் நிராகரித்து விட்டனர். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், என்.ஆர்.காங்கிரசும் கூட்டணியாக செயல்படவில்லை.
அப்படியிருக்க சட்டமன்றத்தில் மட்டும் ஏன் கூட்டணியாக செயல்பட வேண்டும்? என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர். இதனடிப்படையில் என்.ஆர்.காங்கிரசோடு இணைந்து செயல்பட அ.தி.மு.க.வினர் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் நேற்று மாலை நடைபெறவிருந்த என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X