என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
Byமாலை மலர்11 Nov 2017 8:19 AM GMT (Updated: 11 Nov 2017 8:19 AM GMT)
பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் வேகமாக சென்றது. இதில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மூழ்கி பலியானார்.
பெரியபாளையம்:
பெரியபாளையத்தை அடுத்த புதுபாளையம் கிராமத்தில் ஆரணி ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் ஓடிகிறது. இதில் ஆரணி தோட்டக்கார தெருவை சேர்ந்த பரத்குமார் தனது மோட்டார் சைக்கிளை தரைபாலத்தில் நிறுத்தி கழுவினார்.
பின்னர் அவர் ஆற்றில் இறங்கி குளித்தார். அப்போது ஆற்றில் தண்ணீர் வேகமாக சென்றதால் அடித்து செல்லப்பட்ட பரத்குமார் நீரில் மூழ்கி இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஆற்றில் வாலிபர் பிணமாக மிதப்பதை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பரதகுமார் உடலை மீட்டு அனுப்பி. வைத்தனர்.
பெரியபாளையத்தை அடுத்த புதுபாளையம் கிராமத்தில் ஆரணி ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் ஓடிகிறது. இதில் ஆரணி தோட்டக்கார தெருவை சேர்ந்த பரத்குமார் தனது மோட்டார் சைக்கிளை தரைபாலத்தில் நிறுத்தி கழுவினார்.
பின்னர் அவர் ஆற்றில் இறங்கி குளித்தார். அப்போது ஆற்றில் தண்ணீர் வேகமாக சென்றதால் அடித்து செல்லப்பட்ட பரத்குமார் நீரில் மூழ்கி இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஆற்றில் வாலிபர் பிணமாக மிதப்பதை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பரதகுமார் உடலை மீட்டு அனுப்பி. வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X