என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரியின் நண்பர் ஜாமீன் கோரி மனு
Byமாலை மலர்10 Nov 2017 2:58 AM GMT (Updated: 10 Nov 2017 2:58 AM GMT)
ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரியின் நண்பர் ராம்பாபு ஜாமீன் கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:
சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். பணிக்கான முதன்மை தேர்வில் காப்பி அடித்த நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீம் கைது செய்யப்பட்டார். காப்பி அடிக்க உதவியாக இருந்ததாக அவரது மனைவி ஜாய்சி, நண்பர் ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஜாய்சிக்கு எழும்பூர் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சபீர்கரீம், ராம்பாபு ஆகியோரின் ஜாமீன் மனுவை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் ராம்பாபு ஜாமீன் கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சபீர்கரீம் தேர்வில் காப்பி அடித்ததற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். பணிக்கான முதன்மை தேர்வில் காப்பி அடித்த நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீம் கைது செய்யப்பட்டார். காப்பி அடிக்க உதவியாக இருந்ததாக அவரது மனைவி ஜாய்சி, நண்பர் ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஜாய்சிக்கு எழும்பூர் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சபீர்கரீம், ராம்பாபு ஆகியோரின் ஜாமீன் மனுவை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் ராம்பாபு ஜாமீன் கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சபீர்கரீம் தேர்வில் காப்பி அடித்ததற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X